புனிதத்தின் வேலை
ஒரு சமூகத்தில் புனிதத்தின் வேலை என்ன என்பதை மேற்கூறிய கருத்துக்களின் ( பார்க்க புனிதம் -1) அடிப்படையில் பின்வருமாறு தொகுக்கலாம்: 1. சமூக தோற்றத்தின் ஆரம்ப நிலை […]
ஒரு சமூகத்தில் புனிதத்தின் வேலை என்ன என்பதை மேற்கூறிய கருத்துக்களின் ( பார்க்க புனிதம் -1) அடிப்படையில் பின்வருமாறு தொகுக்கலாம்: 1. சமூக தோற்றத்தின் ஆரம்ப நிலை […]
தாளம் இசைக்குழு நடாத்திய தமிழீழப் பாடற்போட்டி – 2025, கடந்த 29.11.2025 அன்று Dortmund நகரில் நடைபெற்றது. முதன்மை நடுவராக தமிழீழத்தின் விடுதலைப்பாடகியும் தமிழிசை ஆசிரியருமான திருமதி.
மாவீரர் நாள் புனிதம் என்பது மனிதன் உள்ளுக்குள் உணர்வது, அது முற்றிலும் உளவியல் சம்பந்தப்பட்டது. ஈழத்திலே நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரு இறை வழிபாட்டுத் தளத்தில்
26.11.2025 அன்று தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள் (71) விழா யேர்மனியின் Soest நகரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தமிழீழத்தேசியக்கொடியினை திரு.மதிமாறன் அவர்கள் ஏற்ற; பொதுச்சுடரினை இளையோர் ஏற்றினர். தேசியத்தலைவர்
தமிழீழத் தேசியக்கொடி நாளான கடந்த 21.11.2025 அன்று, Brampton நகர பிதா Patrick Brown தலைமையில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடியின் மேன்மை மற்றும் அதன்
தமிழீழத் தேசியக் கொடிநாளான (21.11.2025) இன்று, கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக்கொடிக்கு அங்கீகாரம் வழங்கிப் பிரகடனம் செய்தது. கடந்த 19.11.2025 அன்று Brampton நகர பிதா
“யாருமற்றவர்களாக எவருமில்லை” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையின் அடிப்படையில், செஞ்சொலையைத் தொடர்ந்து “நீங்கள் எல்லோரும் தமிழன்னையின் செல்லக்குழந்தைகள்” என ஆதரவற்ற சிறுவர்கள் அரவணைக்கப்பட்டு, 01.11.1993 அன்று காந்தரூபன் அறிவுச்சோலை
ஈழத்தமிழர் வரலாறு பேசும் தமிழீழப் பாடல்களை எமது இளைய தலைமுறையினருக்குப் புகட்டும் நோக்கிலும், தமிழிசை அறிவை வளர்க்கும் நோக்குடனும் தாளம் இசைக்குழுவானது தமிழீழ விடுதலைப் பாடற்போட்டியை எதிர்வரும்
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே..! உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கொடிகளை விடவும், தமிழீழத் தேசியக்கொடிக்கென்று நிகரில்லா மாண்பு இருக்கிறது. இனவிடியலை அடிப்படையாகக் கொண்டெழுந்த புதிய
எமதுமண்ணில் யாருமற்றவர்கள் என எவரும் இருக்கக்கூடாது. இவர்களை மண்பற்றும், மக்கள் பற்றும் கொண்ட தமிழீழத்தின் எதிர்காலச் சிற்பிகளாக உருவாக்கவேண்டும் என்ற தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் உன்னத நோக்கின்