Author name: Voicetamil

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் – அமர்வு 3 – (20/May/2022 – 22/May/2022)

அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா? மே 2006

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு

???? நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது தவிபு விற்கு நிதிதிரட்டியது குற்றமல்ல, அது எனது உரிமை என நாதன்தம்பி

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடர்ந்தும் போராட்டம் – 05/Jul/2022

நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரது அடுத்த நகர்வான மேன்முறையீடு பற்றிய அறிவுறுத்தல். “தவிபு களுக்கு நிதி திரட்டியது குற்றமல்ல, அது எமது உரிமை” என நாதன்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

ஈழத்தமிழர் மரபுரிமைக் காப்பகம் உருவாக்கப்பட்டது ஏன் ? – 17/May/2023

ஈழத் தமிழரின் தாய்நிலமான தமிழீழத்தின் பகுதிகளில் புதைந்துகிடக்கின்ற தொன்மப் பொருட்களை அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்வதன் மூலம், தமிழரின் தொன்மையான வரலாறினை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” – 02/Sep/2023

அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

தாயகக் கனவுடன்…!

நவ. 27 மாவீரர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில்

செய்திகள் / எதிர்கால வெளியீடுகள்

தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் விழா – 2024

யேர்மனி நாட்டின் Soest நகரில்; தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் தமிழீழக் கொடியினை Castrop Rauxel தமிழாலய நிர்வாகியும், தமிழீழச் செயற்பாட்டாளருமாகிய திரு.சுந்தரலிங்கம்

நிகழ்வுகள்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில்

error: Content is protected !!
Scroll to Top