அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” – 02/Sep/2023
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள் […]









